தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.



தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி துண்டு பிரசுரங்கள் வழங்கி, சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார். அப்போது அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வாக்குச் சேகரிக்க வந்த திமுகவினருக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வரவேற்றனர். இதில் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...