தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.



தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி துண்டு பிரசுரங்கள் வழங்கி, சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார். அப்போது அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வாக்குச் சேகரிக்க வந்த திமுகவினருக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வரவேற்றனர். இதில் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...