எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06071 எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06072 ஹஜ்ரத் நிஜாமுதீன் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் அதிகாலை 5.10க்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு முன்றாம் நாள் அதிகாலை 3.10க்கு எர்ணாகுளம் வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...