எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06071 எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06072 ஹஜ்ரத் நிஜாமுதீன் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் அதிகாலை 5.10க்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு முன்றாம் நாள் அதிகாலை 3.10க்கு எர்ணாகுளம் வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...