உடுமலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சீமான் கமல் பாட்டுபாடி வாக்கு சேகரிப்பு

நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை சீமான் மனம் முறுகிபாடினார். அப்போது அங்கு சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். சுரேஷ் குமாருக்கு ஆதரவு கேட்டு கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார் .

அப்போது பேசிய அவர் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியும், தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீத வரியும் விதிக்கபட்டால் இது யாருக்கான அதிகாரம் என்றார். மேலும் எதற்காக தேர்தல் நடத்தபடுகிறது. அதானி அம்பானி நலனுக்கு வேலைபார்க்க ஒரு தரகரை தேர்தெடுக்க வெயிலில் நின்று கத்திகொண்டிருக்கிறோம் என்றார்.



பிரச்சாரத்தின் போது நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை மனம் முறுகிபாட சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...