உடுமலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சீமான் கமல் பாட்டுபாடி வாக்கு சேகரிப்பு

நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை சீமான் மனம் முறுகிபாடினார். அப்போது அங்கு சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். சுரேஷ் குமாருக்கு ஆதரவு கேட்டு கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார் .

அப்போது பேசிய அவர் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியும், தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீத வரியும் விதிக்கபட்டால் இது யாருக்கான அதிகாரம் என்றார். மேலும் எதற்காக தேர்தல் நடத்தபடுகிறது. அதானி அம்பானி நலனுக்கு வேலைபார்க்க ஒரு தரகரை தேர்தெடுக்க வெயிலில் நின்று கத்திகொண்டிருக்கிறோம் என்றார்.



பிரச்சாரத்தின் போது நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை மனம் முறுகிபாட சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...