கோவை மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்

பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் பிரதான சாலைகளின் இரு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு, மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்ய கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.இந்த முயற்சியை மாநகராட்சியின் பூங்காக்கள் கமிட்டி முன்னெடுக்கின்றது.



மேலும் இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதை எவ்வாறு செய்வது என்பதற்கான ஆய்வில் இந்த கமிட்டி ஈடுபட்டுவருகின்றது. இதை ஒரு ஆய்வறிக்கையாக தயார் செய்து கோவை மாநகராட்சியின் மாமன்றதின் முன்னர் சமர்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் இதன் பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...