கோவை மாநகர போலீசாரின் எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் வீடியோ - சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு

காரில் நடிகர் அஜித் மற்றும் துணை நடிகர், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களின்றி தப்பினர். இந்த வீடியோ கிளிப்பை மாநகர போலீசார் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.


கோவை: நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த படத்தின் மேக்கிங் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியில் நடிகர் அஜித் கார் ஓட்டி வரும் போது, கார் விபத்துக்குள்ளாகிறது.

ஆனால் காரில் நடிகர் அஜித் மற்றும் துணை நடிகர், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களின்றி தப்பினர். இந்த வீடியோ கிளிப்பை மாநகர போலீசார் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். போலீசார் நேற்று ஏப்ரல்.6 பதிவேற்றம் செய்த இந்த வீடியோவை பல ஆயிரம் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...