ரம்ஜான் மாதத்தில் திருமறை குர்ஆன் வேதம் இறங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கோவையில் 5000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து

ரம்ஜான் மாதத்தில் 27-ம் நாள் இறைவன் பூமிக்கு திருமறைக் குர்ஆனை இறக்கி வைத்த நாட்களாக கருதி 5000 நபர்களுக்கு மட்டன் பிரியாணி, நெய் சோறு, சிக்கன் கிரேவி ஆகியவை நள்ளிரவில் விருந்து அளிக்கப்பட்டது.


கோவை: கோவை, கோட்டை மேடு ஹதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் பெரிய பள்ளிவாசலில் மற்றும் உக்கடம் கே ஜி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம், பல்வேறு பள்ளிவாசல் சார்பில் ரம்ஜான் மாதத்தில் 27-ம் நாள் இறைவன் பூமிக்கு திருமறைக் குர்ஆனை இறக்கி வைத்த நாட்களாக கருதி 5000 நபர்களுக்கு மட்டன் பிரியாணி, நெய் சோறு, சிக்கன் கிரேவி ஆகியவை நள்ளிரவில் விருந்து அளிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் ஒரு மாதம் நோன்பு (விரதம்) இருந்து இறைவனுக்காக இந்த மாதத்தை கழிப்பார்கள். மேலும் ரமலான் மாதத்தில் இறைவன் திருக்குர் ஆனை இஸ்லாமியர்களுக்கு ஓதுவதற்காக இறக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இரவில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிராத்தனை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.



அனைத்து பள்ளிவாசல்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...