ரம்ஜான் மாதத்தில் திருமறை குர்ஆன் வேதம் இறங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கோவையில் 5000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து

ரம்ஜான் மாதத்தில் 27-ம் நாள் இறைவன் பூமிக்கு திருமறைக் குர்ஆனை இறக்கி வைத்த நாட்களாக கருதி 5000 நபர்களுக்கு மட்டன் பிரியாணி, நெய் சோறு, சிக்கன் கிரேவி ஆகியவை நள்ளிரவில் விருந்து அளிக்கப்பட்டது.


கோவை: கோவை, கோட்டை மேடு ஹதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் பெரிய பள்ளிவாசலில் மற்றும் உக்கடம் கே ஜி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம், பல்வேறு பள்ளிவாசல் சார்பில் ரம்ஜான் மாதத்தில் 27-ம் நாள் இறைவன் பூமிக்கு திருமறைக் குர்ஆனை இறக்கி வைத்த நாட்களாக கருதி 5000 நபர்களுக்கு மட்டன் பிரியாணி, நெய் சோறு, சிக்கன் கிரேவி ஆகியவை நள்ளிரவில் விருந்து அளிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் ஒரு மாதம் நோன்பு (விரதம்) இருந்து இறைவனுக்காக இந்த மாதத்தை கழிப்பார்கள். மேலும் ரமலான் மாதத்தில் இறைவன் திருக்குர் ஆனை இஸ்லாமியர்களுக்கு ஓதுவதற்காக இறக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இரவில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிராத்தனை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.



அனைத்து பள்ளிவாசல்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...