செல்வபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு கோரி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M.ஆகாஷ் தலைமையில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் ஈஸ்வர சாமிக்கு செல்வபுரம் சர்க்கிளில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் G.V. நவீன் குமார் MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



இளைஞர் காங்கிரஸ் செல்வபுரம் சர்க்கிள் தலைவர் நஃவ்பல், சர்க்கிள் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயலாளர் சரவணகுமார், இளைஞர் காங்கிரஸ் 86 வது வார்டு தலைவர் நிசாருதீன், 78 வது வார்டு தலைவர் பிரகாஷ், 79 வது வார்டு தலைவர் விவேக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுராஜ், குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி சதீஷ், மாவட்ட செயலாளர் செல்வபுரம் ஆனந்த், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் காயத்ரி, ரபிக், சந்திரன் மற்றும் 175 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...