கோவை இடையர்பாளையத்தில் வேலூர் இப்ராஹிம் கைது - அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ய வந்ததால் காவல்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ய வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல்.5) வேலூர் இப்ராஹிம் கோவை இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார்.

அப்போது காவல் நிலையத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...