கோவை இடையர்பாளையத்தில் வேலூர் இப்ராஹிம் கைது - அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ய வந்ததால் காவல்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ய வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல்.5) வேலூர் இப்ராஹிம் கோவை இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார்.

அப்போது காவல் நிலையத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...