கோவை சுந்தராபுரத்தில் அதிகபட்சமாக 40.3°c வெப்பநிலை பதிவு

கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின், இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வெப்ப நிலையாக கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும்.

மேலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தானியங்கி வானிலை பதிவின்படி இன்றைய அதிகபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர், சுந்தராபுரத்தில் 40.3°c பதிவாகியுள்ளது என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வானிலை ஆர்வலர் எஸ்.சுஜா இன்று (ஏப்ரல்.5) தெரிவித்துள்ளார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...