தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 5, 10 மற்றும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக, அனைத்து பில்கள், வவுச்சர்கள், மற்றும் தேர்தல் செலவினத்திற்காக தனி வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்கள் தொடர்பான உரிய கணக்குகளுக்கான பதிவேடுகளுடன் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் பின்வரும் நாட்களில் புகைப்பட அடையாளத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...