கோவையில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை - யானை விரட்டும் பணிகளில் தொய்வு

பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில், 1.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பாதிகப்பட்ட விவசாயி வேதனையுடன் கூறியுள்ளார்.


கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்தன. பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காய்களை யானைகள் சேதப்படுத்தின. இதில், 1.5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெருமாள் சாமி என்ற விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் போதிய அளவில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யானை விரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...