தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



வட்டாரத் தலைவர் நாகராஜ், ராஜ்குமார், வெங்கடாசலம், வேலுமணி, சோமு, காயத்ரி, சக்தி சதீஷ், பேரூர் மயில், துரைசாமி, அங்கனசாமி, ரத்தினவேலு, செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருண்குமார், சச்சிதானந்த மூர்த்தி, சூரஜ், அர்ஜுன், வினோத், ஸ்ரீநாத், கோகுல், சௌந்தர், இந்து ராஜ், ரமேஷ், கார்த்திக், ராஜேஷ், ராஜேஷ் குமார், சரவணகுமார், சர்ச்சில், நேரு, சைத்யா, நவ்பல், அப்பாஸ், விவேக், நிசார், மன்சூர், பிரகாஷ், ஹாரிஸ், ஹாரிப், நியாஸ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...