வால்பாறையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியானது, கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.


கோவை: இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை பொதுத் தேர்தல் 2024 கோயம்பத்தூர் மாவட்டம் தேர்தல் நாள் ஏப்ரல் 19 நமது இலக்கு 100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நாம் அனைவரின் ஜனநாயக கடமை என்ற தேர்தல் அலுவலக தேர்தல் நடத்துபவர் தலைமையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நிறைமதி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல் வாக்களிப்பது நமது கடமை வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடை அணிந்து கல்லூரி வளாகத்தில் இருந்து காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு சென்றனர்.



நமது ஜனநாயகம் தேர்தல் வாக்களிப்பது நமது கடமை நூறு சதவீதம் வாக்கு அளிப்போம் என்று உறுதி ஏற்று கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...