வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் அறிமுக கூட்டம்

வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக கட்சியில் தனித்துவமாக நின்று தங்களது பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வசந்த ராஜன் என்ற வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.



வால்பாறை பகுதியில் 31.3.24 பாரதிய ஜனதா கட்சி சார்பாக வசந்தராஜன் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வால்பாறை நகர செயலாளர் ஆர்.கே. பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கூடத்தில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் செயல்படுத்தப்படும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...