ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 ஆணியால் அறைந்து உருவாக்கபட்ட இயேசு உருவம் - கோவை கலைஞர் ராஜா அசத்தல்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா என்பவர் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.


கோவை: நாடு முழுவதும் நாளை (31-03-2024) ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏசுநாதர் உருவத்தை 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.



இதுகுறித்து ராஜா கூறும்போது, இன்று (30-3-2024) அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக மரபலகையில் சுத்தியல் கொண்டு ஆணியில் அறைந்து உருவமாக உருவாக்கினேன். உலகமெங்கும் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளோடு இந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை சமர்பிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...