ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 ஆணியால் அறைந்து உருவாக்கபட்ட இயேசு உருவம் - கோவை கலைஞர் ராஜா அசத்தல்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா என்பவர் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.


கோவை: நாடு முழுவதும் நாளை (31-03-2024) ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏசுநாதர் உருவத்தை 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.



இதுகுறித்து ராஜா கூறும்போது, இன்று (30-3-2024) அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக மரபலகையில் சுத்தியல் கொண்டு ஆணியில் அறைந்து உருவமாக உருவாக்கினேன். உலகமெங்கும் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளோடு இந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை சமர்பிக்கிறேன் என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...