கோவையில் வாக்காளருக்கு அண்ணாமலை பணம் அளித்த வீடியோ குறித்து ஆட்சியர் விளக்கம்

பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுத்த வீடியோ சரிபார்ப்புக்காக போலீஸ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் X பக்கத்தில், ஹரிஷ் என்கிற நபர் வீடியோ ஒன்றை இன்று (மார்ச்.29) பகிர்ந்துள்ளார். அதில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுத்த காட்சிகள் உள்ளது. இதை பார்த்த ஆட்சியர், பகிரப்பட்ட வீடியோ சரிபார்ப்புக்காக போலீஸ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறினார்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...