பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்..!

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், A. கார்த்திகேயன் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், இன்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: அ.தி.மு.க பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக, A. கார்த்திகேயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்இன்று நடைபெற்றது. 



பொள்ளாச்சியில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.



கூட்டத்தில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...