பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்..!

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், A. கார்த்திகேயன் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், இன்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: அ.தி.மு.க பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக, A. கார்த்திகேயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்இன்று நடைபெற்றது. 



பொள்ளாச்சியில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.



கூட்டத்தில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...