பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்..!

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், A. கார்த்திகேயன் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், இன்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: அ.தி.மு.க பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக, A. கார்த்திகேயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்இன்று நடைபெற்றது. 



பொள்ளாச்சியில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.



கூட்டத்தில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...