கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: எதிர்வரும் கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் இன்று (20-03-2024) நடைபெற்றது.

இதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் P.R.G. அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.



இந்த நிகழ்வில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...