கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: எதிர்வரும் கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் இன்று (20-03-2024) நடைபெற்றது.

இதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் P.R.G. அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.



இந்த நிகழ்வில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...