தீப்பிடித்து எரியும் குப்பைத் தொட்டி

கோவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளன.



இந்நிலையில், மசக்காளிபாளையம் சாலை- ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள் சுவாசிக்க பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நமது சிம்ப்ளி சிட்டியில் பழுதான குப்பைத்தொட்டிகள் குறித்த செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொளியாக மக்களும் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவை மாற்றப்படாததன் விளைவாக தற்போது குப்பைத் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...