தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் சார்பில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரதலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் ஐனார்த்தன்ன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுநாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரோஜா, மாநில துணைத் தலைவர் காணப்பிரியா(எஸ்சி பிரிவு), தமிழக அரசு இயல் இசை ஆலோசனை குழு உறுப்பினர் கலாராணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மாலதி மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் அசோக் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...