சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதி, சுண்டக்காமுத்தூரில், மாவட்ட வர்த்தக அணி சார்பாக சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் A.K.வேலுச்சாமி ஏற்பாட்டில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நேற்று (மார்ச்.5) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

கோவை, R.S.புரம் பகுதி கழகத்தில், பகுதி கழக செயலாளர் கார்த்திக்.K.செல்வராஜ் ஏற்பாட்டில் R.S. புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்தில் மதிய உணவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை நேற்று (மார்ச்.5) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.



உடன் பகுதி கழக செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...