பிளஸ்-1 பொதுத்தேர்வு - கோவையில் 393 பேர் தேர்வு எழுத வரவில்லை என தகவல்

பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 313 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதினர்.


கோவை: கோவையில் நேற்று (04-03-2024) பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 313 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதினர். 393 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...