சரவணம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா - மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வருகை தந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு படிவங்கள், புத்தகங்கள மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார்.

இதேபோல அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் தபாலமுரளி, மாநகராட்சி வடக்கு மண்டலகுழு தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...