பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர்கள்

கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.



CTC காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீச்சட்டி எடுத்து வந்தபோது கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் மத நல்லினத்தை வலியுறுத்தியும், இந்து இஸ்லாமியர் என்ற மத வேறுபாடுகளை கலைந்து தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கி தாகம் தனித்து வழி அனுப்பி வைத்தனர்.

இதை மகிழ்வுடன் பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...