வால்பாறையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் -நகரமன்ற தலைவர் தலைமையில் பேரணி

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து, மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம் என்று அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முக்கியமான வீதிகளின் வழியாக வால்பாறை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை அஞ்சல் அலுவலகம் வரை சென்று திரும்பி சுகாதார மருத்துவமனை வழியாக சென்றனர்.

ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம், நெகிழும் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பு தொடங்குவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...