வால்பாறையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் -நகரமன்ற தலைவர் தலைமையில் பேரணி

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து, மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம் என்று அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முக்கியமான வீதிகளின் வழியாக வால்பாறை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை அஞ்சல் அலுவலகம் வரை சென்று திரும்பி சுகாதார மருத்துவமனை வழியாக சென்றனர்.

ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம், நெகிழும் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பு தொடங்குவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...