கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரணயா – 2024 கலை விழா

தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கோவை: கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான, ‘பிரணயா – 2024’ கலை விழா 22.02.2024 வியாழனன்று நடைபெற்றது. இதில் மாணவா்களின் திறனை வெளிக்கொணரும் வண்ணம் தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்வாக இவ்விழா நடைபெற்றது. வெற்றியாளர்கள் மேடையேறியபோது தங்களது உற்சாகமான கரவொலிகளால் அவர்களை வரவேற்றதுடன் அவர்களின் வெற்றியினை கற்பகம் பல்கலைக்கழகமும் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...