கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரணயா – 2024 கலை விழா

தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கோவை: கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான, ‘பிரணயா – 2024’ கலை விழா 22.02.2024 வியாழனன்று நடைபெற்றது. இதில் மாணவா்களின் திறனை வெளிக்கொணரும் வண்ணம் தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்வாக இவ்விழா நடைபெற்றது. வெற்றியாளர்கள் மேடையேறியபோது தங்களது உற்சாகமான கரவொலிகளால் அவர்களை வரவேற்றதுடன் அவர்களின் வெற்றியினை கற்பகம் பல்கலைக்கழகமும் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...