தடாகம் சாலையில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்பட வேண்டும் எனவும், மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தடாகம் சாலையில் உள்ள காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் தனியார் பங்களிப்புடன் சுமார் 6 லட்சம் செலவில் புதிய சோதனைச் சாவடி கட்டப்பட்டது.

இதில் நம்பர் பிளேட் எண்களை துல்லியமாக பதிவு செய்யும் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணன் குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்படு வேண்டும். மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...