பேரூர் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

பேரூர் ரோடு சோதனை சாவடியில் புதியதாக கண்காணிப்பு கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் செல்வபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் ரோடு சோதனை சாவடியில் புதியதாக கண்காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.19) துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் ரகுபதி ராஜா, செல்வபுரம் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சுபாஷினி மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...