ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என்ற தலைப்பில் சரவணம்பட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா என குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரித்தொகையில், ஒரு ரூபாய்க்கு வெறும் 26 பைசா மட்டுமே வழங்கியது. ஆனால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா மற்றும் உத்திரபிரதேச அரசுக்கு கொடுக்கும் ரூ.2.73 என குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.



இந்த போஸ்டர் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...