ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என்ற தலைப்பில் சரவணம்பட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா என குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரித்தொகையில், ஒரு ரூபாய்க்கு வெறும் 26 பைசா மட்டுமே வழங்கியது. ஆனால், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றிய பாஜக அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு 26 பைசா மற்றும் உத்திரபிரதேச அரசுக்கு கொடுக்கும் ரூ.2.73 என குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.



இந்த போஸ்டர் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...