காலா பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடித்து கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்

காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலா' பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை புறக்கணித்து வெளியே சென்றார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே அவையில் இருந்து வெளியேறிய கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக, மணிக்கூண்டு, உக்கடம், ரயில் நிலையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...