கோவை செல்வபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.


கோவை: கோவை, செல்வபுரம், 78-வது வார்டு இந்திரா நகரில் பொது இடத்தை ஆக்கிரமித்து திட்டுகள் கட்டியிருப்பதாகவும், வழித்தடங்களை மறித்துள்ளதாகவும் அப்பகுதியினா் மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் கடந்த வாரத்தில் மனு அளித்தனா்.



இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அந்த இடம் பொது பயன்பாட்டுக்கான இடம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, நேற்று (பிப்.12) மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...