கோவை பி.கே.புதூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைத்தார் தயாநிதி மாறன் எம்பி

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட பி.கே.புதூர் பாலு கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சித்தலைவர் ரவி, தெற்கு மண்டலத்தலைவர் ஏ.தனலட்சுமி. ஆளுங்கட்சித்தலைவர் இரா.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார். பாபு. அஸ்லாம் பாஷா, முருகேசன், அகமது கபீர், முன்னாள் வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆர்.ரவி, 92 வட்டக் கழக செயலாளர் சிவசக்தி, கழக நிர்வாகிகள், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...