கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத கோவிலில் திருமணங்களுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவிப்பு

திருத்தேரோட்டம் பிப்.24 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் பிப்.17ஆம் தேதி முதல் பிப்.28 ஆம் தேதி வரை அரங்கநாத கோவிலில் திருமணங்கள் நடைபெற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா வரும் பிப்.18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பிப்.24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் பிப்.17ஆம் தேதி முதல் பிப்.28 ஆம் தேதி வரை இக்கோவிலில் திருமணங்கள் நடைபெற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று (பிப்.8) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...