உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா - வையம்பாளையத்தில் பாஜக சார்பில் மரியாதை

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலை மற்றும் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுமணிமண்டபத்தில் அவருடைய 99வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.6) கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர்பாண்டியன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தூர் முருகேஷ், வெள்ளிங்கிரி, மாவட்ட செயலாளர் புல்லட் சதீஷ், பாஜக ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ் என்கின்ற சண்முகசுந்தரம், அமைப்புசாரா பிரிவு செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசேகர்,மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாராயணசாமி நாயுடு அவர்களின் உருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...