உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா - வையம்பாளையத்தில் பாஜக சார்பில் மரியாதை

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலை மற்றும் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுமணிமண்டபத்தில் அவருடைய 99வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.6) கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர்பாண்டியன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தூர் முருகேஷ், வெள்ளிங்கிரி, மாவட்ட செயலாளர் புல்லட் சதீஷ், பாஜக ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ் என்கின்ற சண்முகசுந்தரம், அமைப்புசாரா பிரிவு செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசேகர்,மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாராயணசாமி நாயுடு அவர்களின் உருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...