உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா - வையம்பாளையத்தில் பாஜக சார்பில் மரியாதை

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் உருவ சிலை மற்றும் நினைவிடத்தில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை எஸ்.எஸ் குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுமணிமண்டபத்தில் அவருடைய 99வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.6) கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர்பாண்டியன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தூர் முருகேஷ், வெள்ளிங்கிரி, மாவட்ட செயலாளர் புல்லட் சதீஷ், பாஜக ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ் என்கின்ற சண்முகசுந்தரம், அமைப்புசாரா பிரிவு செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசேகர்,மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாராயணசாமி நாயுடு அவர்களின் உருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...