மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாய் திட்டம்-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாயிலிருந்து, பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மக்களின் கனவு திட்டமான 3-வது அத்திகடவு திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று முடிந்த நிலையில் 1-வது வார்டு வழியாக சுமார் 3-கி.மீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய் கடந்த 1-வருடத்திற்கு மேலாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இன்று (பிப்.2) பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு வளர்மதி நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில், உதவி செயற் பொறியாளர் பட்டான், உதவி பொறியாளர்கள் ஞானமூர்த்தி, நந்தகுமார் மற்றும் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...