மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாய் திட்டம்-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு

மூன்றாவது அத்திக்கடவு குடிநீர் குழாயிலிருந்து, பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மக்களின் கனவு திட்டமான 3-வது அத்திகடவு திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று முடிந்த நிலையில் 1-வது வார்டு வழியாக சுமார் 3-கி.மீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய் கடந்த 1-வருடத்திற்கு மேலாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இன்று (பிப்.2) பரிசோதனை முறையில் குடிநீர் 1-வது வார்டு வளர்மதி நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்தடைந்தது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில், உதவி செயற் பொறியாளர் பட்டான், உதவி பொறியாளர்கள் ஞானமூர்த்தி, நந்தகுமார் மற்றும் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...