கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இன்று (02.02.2024) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மொஹரிபா பர்வீன் அசரஃப் அலி, ஆணையாளர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...