இலவச வீட்டு மனை கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் முடிவு

தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை பெறுவது குறித்தான ஆலோசனை கூட்டம் ஆடிஸம் வீதி பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஆடிஸம் வீதி பகுதியில் பத்திரிகையாளர் மன்றம் உள்ளது. இங்கு நேற்று (பிப். 01) கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் இணைத்து தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதில் அடுத்த கட்டமாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...