வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை

பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அதிகமானோர் வந்து செல்கின்றனர்.



இப்பகுதியில் பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் இன்று நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம், மற்றும் துணை நகர மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...