வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை

பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அதிகமானோர் வந்து செல்கின்றனர்.



இப்பகுதியில் பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் இன்று நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம், மற்றும் துணை நகர மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...