அன்னூரில் புதிய பெயர் பலகை வைப்பு

அன்னூர், காட்டம்பட்டி பஞ்சாயத்தில் மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.


கோவை: கோவை, அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, வெற்றி சமூக சேவை நிறுவனர் ஜி மணிகண்டன் ஏற்பாட்டில் ஜனவரி 28 அன்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, புதிய பெயர் பலகை வைப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த புதிய பெயர் பலகை மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு மேலும் அடையாளம் கூட்டும் என்பதோடு, பகுதியை எளிதில் கண்டறிய உதவும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...