அன்னூரில் புதிய பெயர் பலகை வைப்பு

அன்னூர், காட்டம்பட்டி பஞ்சாயத்தில் மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.


கோவை: கோவை, அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, வெற்றி சமூக சேவை நிறுவனர் ஜி மணிகண்டன் ஏற்பாட்டில் ஜனவரி 28 அன்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, புதிய பெயர் பலகை வைப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த புதிய பெயர் பலகை மகாலட்சுமி கார்டன் பகுதிக்கு மேலும் அடையாளம் கூட்டும் என்பதோடு, பகுதியை எளிதில் கண்டறிய உதவும்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...