துடியலூர் அடுத்துள்ள கேப் டவுன் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

குடிதண்ணீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் வீணாகுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குழாயை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: துடியலூர் அடுத்துள்ள கேப் டவுன் பகுதியில் மளிகை கடை அமைந்துள்ளது. அதன் முன்பு உள்ள சாலையில் உள்ள குடிதண்ணீர் குழாயில் இன்று (ஜன.27) மாலை உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் நீண்ட நேரமாக சாலை முழுவதும் குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சாலை முழுவதும் குடிதண்ணீர் வழிந்து ஓடுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...