கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி – ஓவியங்கள் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியரான ஆசிதா ஜூவாரி என்பவர், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.


கோவை: சிறுவா்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. கோவையைச் சோ்ந்தவா் ஆசிதா ஜூவாரி (43), ஓவிய ஆசிரியா். ஆா்டிஸ்டிக் கலை வகுப்புகளை நடத்தி வரும் இவா், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.



இதன் தொடா்ச்சியாக, சிறுவா்களிடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பிரபல நகை வடிவமைப்பாளரும், ஃபேஷன் டிசைனருமான அபா்ணா சுங், ஹோட்டல் கிராண்ட் ரீஜென்ட் இயக்குநா் சாந்தினி ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர். கண்காட்சியில், 4 வயது முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் வரைந்த விலங்குகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஓவியங்களைக் கண்டு ரசித்தனர்..

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...