காங்கயம்பாளையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைப்பு

காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம்/மேக் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் தொடங்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தார் மாவட்டம் சூலூர் வட்டம் காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம் சார்பில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கண்கவர் வண்ணம் தீட்டும் பணியினை மட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.



ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி, புராபெல் நிறுவன தலைவர் வித்யா செந்தில்குமார், மேக் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் பால் கௌசிக் ஆகியோர் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலர் பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி பதிவு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...