பொங்கலை முன்னிட்டு ஆச்சாங்குளத்தில் நீச்சல் மற்றும் படகுப் போட்டி

பரிசல் படகுப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியை கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் S.A.காதர் துவக்கி வைத்தார். அவருடன் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.


கோவை: தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, சூலூர் ஆச்சாங்குளத்தில் நேற்று நடைபெற்ற பரிசல் படகுப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியை கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் S.A.காதர் துவக்கி வைத்தார்.



உடன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் அவர்கள் மற்றும் 2-வது சட்ட மன்ற உறுப்பினர் சு.பே. கருணாநிதி ஆகியோர் இருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...