கோவை கோனியம்மன் கோயில் பகுதியில் பக்தர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்

குடியரசு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் வைக்கபட்டுள்ள பெட்டிகள், மாலைகள், பக்தர்களின் உடமைகள் என அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை செய்தனர்.


கோவை: வரும் ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் போலீசார் பல்வேறு பகுதியில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜன.17) கோவை கோனியம்மன் கோயில் பகுதியில் வெடிகுண்டு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கோவிலில் வைக்கபட்டுள்ள பெட்டிகள், மாலைகள், பக்தர்களின் உடமைகள் என அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...